விமான நிலையத்துக்குள், பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் வகையில் மாற்றம்!
Sooriyan TVFriday, May 29, 2020
சர்வதேச விமான நிலையத்துக்குள், பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் வகையில் விதிமுறைகள் மாற்றப்படுவதாக டொரோண்டோ பெரும்பாக விமான நிலைய அதிகாரசபை அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், பயணிகளை வரவேற்கவோ அல்லது வழியனுப்பவோ, ஏனையோர் முனைய வாயில்களுக்கு செல்வது தடை செய்யப்படும். கோவிட் 19 பரவலை தடுக்கும் நோக்கில், வரும் திங்கட்கிழமை முதலாம் திகதி தொடக்கம் இவ்விதிமுறைகள் அமுல்படுத்தப்படுகிறன. விமான நிலைய பணியாளர்களுக்கும் இது பொருந்தும்.
நமது சூரியன் தொலைகாட்சியின் வெற்றிக்கு உங்கள் பேராதரவுக்கும் & ஒத்துழைப்புக்கும் நல்கிவரும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி🙏 #Sooriyantv #சூரியன்தொலைகாட்சி #சூரியன்டிவி ☀️🎂🎉🎊📺🖥📡 #5thanniversary #5ஆம்ஆண்டில்
Social Plugin
Social Plugin