ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்
மே மாதம் 31ஆம் திகதி இலங்கை முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுகின்றது
ஜூன் மாதம் 1ம், 2ம் மற்றும் 3ம் திகதிகளில் இரவு பத்து மணியிலிருந்து மாலை 4 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்
Tags:
Srii Lanka
