இதனடிப்படையில், பயணிகளை வரவேற்கவோ அல்லது வழியனுப்பவோ, ஏனையோர் முனைய வாயில்களுக்கு செல்வது தடை செய்யப்படும். கோவிட் 19 பரவலை தடுக்கும் நோக்கில், வரும் திங்கட்கிழமை முதலாம் திகதி தொடக்கம் இவ்விதிமுறைகள் அமுல்படுத்தப்படுகிறன. விமான நிலைய பணியாளர்களுக்கும் இது பொருந்தும்.




No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.