முழுமையாக தடுப்பூசிகளை பெற்ற பயணிகள், கோவிட் 19 பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க தேவையில்லை!

கனடாவுக்குள் நுழையும் பயணிகளுக்கு, முழுமையாக தடுப்பூசிகளை பெற்ற பயணிகள், இன்றுமுதல் கோவிட் 19 பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க தேவையில்லை.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட மத்திய அரசின் அறிவிப்புக்களுக்கு அமைய, வான்வழி, தரைவழி மற்றும் நீர்வழி ஊடாக வருகை தரும் பயணிகள் அனைவருக்கும், இத்தளர்வுகள் அமுல்படுத்தப்படுகின்றன.

அதேவேளை, Arrive CAN செயலி ஊடாக கேள்விகளுக்கு பதிலளிப்பது, எழுந்தமான பரிசோதனைகள் ஆகியன தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதுடன், பொது பகுதிகளில், 14 நாட்களுக்கு, முக உறைகளை அணியவேண்டும். தடுப்பூசிகளை பெறாத கனடிய மக்களும் வெளிநாட்டு மக்களும், கனடாவுக்குள் நுழையும்போது, கோவிட் 19 பரிசோதனை முடிவுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

People hug outside the Ottawa airport in June. Fully vaccinated Canadians and permanent residents have been allowed to enter the country without having to quarantine since July 5. But the news still left many people with questions about who would and would not qualify for the eased restrictions. (Francis Ferland/CBC)


Post a Comment

Previous Post Next Post

Top Avd

middle ad

Photography

4/grid-big/
4/feat-big/

கனடா

5/col-left/Canada

நிகழ்வுகள்

4/sgrid/Events

விளம்பரங்கள் இடம்பெற..

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

பல்சுவை

Slider Images

Tamil Personal Computer Info