Type Here to Get Search Results !

5 ஆம் ஆண்டு வெற்றியுடன்..

5 ஆம் ஆண்டு வெற்றியுடன்..
எமது தொலைகாட்சியின் வெற்றிக்கு உங்கள் பேராதரவுக்கும் & ஒத்துழைப்புக்கும் நல்கிவரும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி

ssss

மட்டக்களப்பு மேச்சல் தரை நில அபகரிப்புக்காக வாயில்லா உயிரினங்கள் பேரினவாத சிங்கள மக்களால் கொல்லப்படுகின்றது!

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மயிலத்தமடு மேச்சல் தரை நில அபகரிப்புக்காக வாயில்லா உயிரினங்கள் பேரினவாத சகோதர மொழி பேசும் மக்களால் கொல்லப்படுகின்றது.

கேட்பதற்கு நாதியற்ற மக்களாய் ஓலமிட மட்டுமே எங்களால் முடியும் 😪
வாயில்லா ஜீவன்களுக்கே இப்படி என்றால்!



சமீபத்திய இடுகைகள்

6/news/grid-big