தமிழர்கள் என்ற காரணத்திற்காகவே தமிழக மீனவர்கள் இலக்குவைக்கப்படுகின்றனர் என யாழ்பல்கலைகழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
![](https://admin.thinakkural.lk/wp-content/uploads/2021/01/tamil-nady-fisherjaffna-uni1-300x138.jpg)
கடந்தகாலங்களிலும் இனவெறியர்களால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டமையானது அவர்கள் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே இலக்குவைக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
![](https://admin.thinakkural.lk/wp-content/uploads/2021/01/143090720_4968994299841757_1629676023133540389_n-212x300.jpg)
![](https://admin.thinakkural.lk/wp-content/uploads/2021/01/143483765_4968996256508228_963438496143577808_o-300x138.jpg)
Post a Comment
0 Comments