Type Here to Get Search Results !

@LiveTamilTV

^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ **************************************************** ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    ---------------------------------------------------------------------------------

    SOORIYAN TV(#Tamil)

      ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
      ---------------------------------------------------------------------------------

      Bottom Ad

      கிளிநொச்சியில், பாடசாலை மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!

      கிளிநொச்சி பிரமந்தனாறு பகுதியில் தரம் 11 கல்வி கற்கும் மாணவி ஒருவர் நேற்று (01) தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


      நேற்று பாடசாலைக்குச் சென்று பரீட்சை எழுதிவிட்டு வீடுசெல்லும் போது சக மாணவிகளிடம், “நான் இறந்தால் நீங்கள் எத்தனை பேர் வருவீங்கள்” என குறித்த மாணவி கேட்டுச் சென்றுள்ளார்.

      வீட்டில் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடியவர் பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

      பிரமந்தனாறு 71 ஆம் வாய்க்கலைச் சேர்ந்த பத்மநாதன் அகவிழி என்ற க.பொ.தசாதாரண தர மாணவியே தற்கொலை செய்துள்ளார். மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



      Tags

      Post a Comment

      0 Comments