ஈழப் பெண்களும் இனியொரு பலமும்!!! எனும் தொனிப்பொருளில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மகளீர் முன்னணி ஏற்பாடு செய்துள்ள மகளீர் தினம் தற்போது கிளிநொச்சி புனித திரேசாள் மேய்ப்பணி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி கிளையின் மாதர் முன்னணியின் தலைவி முறாளினி தினேஸ் தலைமையில் நடைபெறுகின்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி நீதிமன்ற விஜயராணி சதீஸ்குமார் கலந்து கொண்டுள்ளார்.நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சரணவபவான் அவர்களும் சசிகலா ரவிராஜ், கொழும்பு கிளையின் மகளீர் அணி தலைவி ,கட்சியின் மகளீர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.





















0 Comments