உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம்: அரச வர்த்தமானி வெளியீடு!
Sooriyan TVThursday, November 11, 2021
நாட்டில் உள்ள பிரதேசங்களில் ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கி தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு தொடர்பான கட்டளைச் சட்டத்தைத் திருத்தி வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் ஒன்றுகூடல் மற்றும் அது சார்ந்த செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கும் அதிகாரம் இதன் மூலம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அனுமதி இன்றி மக்கள் ஒன்றுகூடுவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குகளுக்கு ஏற்ப சுகாதார அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் ஒன்றுகூடுவது தொடர்பிலான வரையறைகளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளார்.
நமது சூரியன் தொலைகாட்சியின் வெற்றிக்கு உங்கள் பேராதரவுக்கும் & ஒத்துழைப்புக்கும் நல்கிவரும் அனைவருக்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கின்றோம். நன்றி🙏 #Sooriyantv #சூரியன்தொலைகாட்சி #சூரியன்டிவி ☀️🎂🎉🎊📺🖥📡 #5thanniversary #5ஆம்ஆண்டில்
Last updated: Oct-2024
(பொறுப்புத் துறப்பு: இங்கே பிரசுரிக்கும் செய்திகள்,கட்டுரைகள், காணொளிகள் மற்றும் கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. செய்திகள், தகவல் குறிப்புகள் மற்றும் கட்டுரைகள் தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. செய்திகளின் உண்மை தன்மையும் தாங்களே கண்டறிந்துகொள்ளுங்கள். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
இவ் இணைய பக்கத்தில் ஏதேனும் பதிவுகள் நீக்க பட வேண்டுமாயின் எமது மின்னஞ்சல் (info@sooriyantv.ca) முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
Social Plugin
Social Plugin