Type Here to Get Search Results !

@LiveTamilTV

---------------------------------------------------------------------------------

SOORIYAN TV(#Tamil)

    ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
    --------------------------------------------------------------------------------- ---------------------------------------------------------------------------------

    பேருந்துகளிள் இருக்கைகளின் எண்ணிக்கையின் படியே மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும்!

    நாடு பூராகவும் இன்றிரவு முதல் பேருந்து இருக்கைகளின் எண்ணிக்கைக்கு மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல செல்ல முடியும், பேருந்தில் நின்று பயணிக்க அனுமதி இல்லை.

    🚨 முச்சக்கர வண்டி ஓட்டுநரைத் தவிர இரண்டு பேரை மட்டுமே ஏற்றிச் செல்ல முடியும்.
    🚨அனைத்து பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறைகளும் ரத்து செய்யப்படுகின்றது
    🚨இன்று(11) நள்ளிரவு முதல் அனைத்து மாகாண எல்லைகளிலும் அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினரின் வீதி தடை அமைக்கப்படும்.
    🚨விடுமுறை மற்றும் ஓய்வுக்கால பயணங்கள் அனுமதிக்கப்படாது.
    அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுமே அலுவலக ஐடி பயன்படுத்தலாம்.
    🚨வேறு மாகாணங்களில் இருந்து வருவோரை திரும்பி அனுப்புமாறு ஹோட்டல்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    இவ்வாறு பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.



    Tags

    Post a Comment

    0 Comments