நாட்டு மக்களுக்கான தடுப்பூசித் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் : கனடியப் பிரதமர்

கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ (Justin Trudeau) நாட்டு மக்களுக்கான தடுப்பூசித் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.


கனடிய அரசாங்கம் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தாதது குறித்து பலரும் குறைகூறிவருகின்றனர்.
6 மில்லியன் முறை போட்டுக்கொள்ளத் தேவையான Pfizer தடுப்பூசிகளும் Moderna தடுப்பூசிகளும் மார்ச் மாத இறுதிக்குள் பெறப்படும் என்றார் திரு. ட்ரூடோ.

இன்னும் சில மாதங்களில் மேலும் 20 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையும் என்று அவர் கூறினார். அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறுவதாகக் கனடியப் பிரதமர் குறிப்பிட்டார். 

Post a Comment

Previous Post Next Post
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();

Top Avd

middle ad

Photography

4/grid-big/
4/feat-big/

கனடா

5/col-left/Canada

நிகழ்வுகள்

4/sgrid/Events

விளம்பரங்கள் இடம்பெற..

Wash Your Hands After You Came To Home

வீட்டிற்கு வந்த பிறகு உங்கள் கைகளை நன்றாக கழுவவும்!

பல்சுவை

Tamil Personal Computer Info

[adnetwork code="PLC_3E3925AAF858"] ''), $atts); if (empty($atts['code'])) return ''; ob_start(); ?>