போதியளவு பீ.சீ.ஆர் பரிசோதனை கருவிகள் இல்லை - சஜித் குற்றச்சாட்டு

கொரோனா தொற்றினை அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான போதியளவு கருவிகள் நாட்டில் இல்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கதிர்காமம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.


Post a Comment

Previous Post Next Post