
கனடாவின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட கியூபெக் மாகாணம் ,covid-19 வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்துவதில் மிகப்பெரிய சவாலை எதிர்கொள்கிறது. கியூபெக் மாகாணத்தில் covid-19 வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பூசி மருந்து அளவுகளை போட்டுக் கொள்ள மறுக்கும் பெரியவர்களிடமிருந்து குறிப்பிட்ட தொகையை வரியாக வசூல் செய்ய திட்டமிட்டுள்ளது.