Type Here to Get Search Results !

நியூஸிலாந்தில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய இலங்கையர் சுட்டுக்கொலை!

நியூஸிலாந்தின் - ஒக்லண்ட் நகரில் சிறப்பு அங்காடி ஒன்றில் 6 பேரை கத்தியால் குத்தி காயப்படுத்திய இலங்கையர் ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
(Picture By Reuters)

வெளிநாட்டு ஊடகங்கள் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளன.

குறித்த இலங்கையர் 10 ஆண்டுகளாக நியூஸிலாந்தில் வசித்து வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவொரு பயங்கரவாத தாக்குதலாகும் என நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆடெர்ன் தெரிவித்துள்ளார்.

மேற்படி இலங்கையர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்படாத குறித்த நபர், ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் அடிப்படைவாத சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
               
                                                      (Video News By CTV NEWS.Ca) 

Published Friday, September 3, 2021 3:24AM EDT New Zealand police kill 'terrorist' after he stabs 6 people
Tags

Cine Mini

8/sgrid/CineMini
pe_63279890_773782650
pe_63279890_773782650 pe_63279890_773782650 pe_63279890_773782650 pe_63279890_773782650 pe_63279890_773782650 pe_63279890_773782650